- பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் தோட்ட அதிகாரிக்கு அறிவித்தல்
- தகவல் அளிக்க வேண்டிய நபர்கள்
- தந்தை
- தாய்
- பிறப்பின்போது சமூகமளித்திருந்த ஒரு நபர்
- தோட்ட அதிகாரி விண்ணப்பத்தை சான்றுப்படுத்தி மாவட்ட மருத்துவ அதிகாரி ஊடாக பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பிவைப்பார்.
- மாவட்ட பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் தோட்ட அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
- தகவல் அளித்தவர் தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.














