- பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது கீழ் காணப்படும் நபர்களில் ஒருவரினால் ஆகும்.
- சம்பவத்தினை பதிவு செய்வதற்காக தகவல் அளித்த நபர்
- காரணம் பற்றிய உண்மையினை தெரிந்த நம்பிக்கையான நபர்
- இறப்புச்சான்றிதழில் பதிவுசெய்யப்பட்ட திகதியினை தவிர ஏனைய அனைத்து தகவல்களையும் திருத்திமைக்க முடியும்.
- பிரதிக்கினைக்கு வழங்கப்படவேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
- பிரதிக்கினையுடன் பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்குக.














