• இறப்பு நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படா விடில் அவ்வாறான இறப்பினை பதிவு செய்துக் கொள்ள முடியும்.
  • அப்பிரதிக்கினை செய்யப்பட்டிருக்குமாயின் அதில் குறிப்பிடப்பட்ட இறப்பு நிகழ்ந்து 25 வருடத்திற்கு மேற்படாத காலங்களுக்குள்ளாயின் மட்டும் இறப்பு பதிவு செய்யப்பட முடியும்.
  • பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
  • பிரதிக்கினையினை சமர்ப்பிக்க கூடிய நபர்,
    • இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அல்லது இறந்த நபர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவரை பராமரித்த நெருங்கிய உறவினர்.
    • ஆர்வம் உள்ள வேறு நபர்
  • பிரதிக்கினையில் ஒட்டப்படவேண்டிய முத்திரை,
    • இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு உள்ளாயின் - ரூபா 1.00
    • இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு மேலாயின் - ரூபா 5.00

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top